முன் சீட்டில்
உட்கார்ந்தவள்
என்னோடு ஏதும் பேசாத
வேளையில்
அவள் காதில் ஆடிய
ஜிமிக்கியுடன் பேசியபடி
போனது
என் பயணம்.
நல்முத்துப் பஞ்சணைமேல் நீயிருக்கும் வேளையிலே.. [ நீ எங்க தனியா இருந்தே.. ] நல்முத்துப் பஞ்சணைமேல் நாதனுடன் நீயிருக்கும் வேளையிலே நின் சொல்முத்துச் சொற்களால் எந்தன் குறை தீர்க்கச் சொன்னால் உன் வாய்முத்துச் சிந்திடுமா.. வாழ்வளிக்கும்.. அம்பிகையே ! - தருமி , திருவிளையாடல்
முன் சீட்டில்
உட்கார்ந்தவள்
என்னோடு ஏதும் பேசாத
வேளையில்
அவள் காதில் ஆடிய
ஜிமிக்கியுடன் பேசியபடி
போனது
என் பயணம்.
ஆஹா…!
மாதவராஜ்.. ரொம்ப நன்றிங்க.
idhu Nalla irukkunga…
நன்றி ராஜன்