சிலப்பதிகாரத்தில் கண்ணகி
சொல்லும்
பட்டேன் படாத துயரம்
என்ற வரி,
தத்தோம் தளாங்கு தத்தோம்
* திரைப்பாடலுக்குப்
பொருந்தி வருவதைப்
பேசிச் சிரித்தோம்..
புத்தியோ பாட்டிலே
பாட்டுப் புத்தகம்
பையிலே.
* வெற்றி விழா
நல்முத்துப் பஞ்சணைமேல் நீயிருக்கும் வேளையிலே.. [ நீ எங்க தனியா இருந்தே.. ] நல்முத்துப் பஞ்சணைமேல் நாதனுடன் நீயிருக்கும் வேளையிலே நின் சொல்முத்துச் சொற்களால் எந்தன் குறை தீர்க்கச் சொன்னால் உன் வாய்முத்துச் சிந்திடுமா.. வாழ்வளிக்கும்.. அம்பிகையே ! - தருமி , திருவிளையாடல்
சிலப்பதிகாரத்தில் கண்ணகி
சொல்லும்
பட்டேன் படாத துயரம்
என்ற வரி,
தத்தோம் தளாங்கு தத்தோம்
* திரைப்பாடலுக்குப்
பொருந்தி வருவதைப்
பேசிச் சிரித்தோம்..
புத்தியோ பாட்டிலே
பாட்டுப் புத்தகம்
பையிலே.
* வெற்றி விழா
ஏகப்பட்ட நினைவுகள் வைத்து இருக்கிறீர்கள்!!
நன்றி சைவா.