புது வருஷமுமில்லை ,
ஓணமுமில்லை,
ஆனாலும்
விடிய விடிய
தெருவில்
ஒவ்வொரு பூவாக
உதிர்த்து
பூக்கோலம் போட்டிருந்தது
பெருங்கொன்றை
மரம் !
நல்முத்துப் பஞ்சணைமேல் நீயிருக்கும் வேளையிலே.. [ நீ எங்க தனியா இருந்தே.. ] நல்முத்துப் பஞ்சணைமேல் நாதனுடன் நீயிருக்கும் வேளையிலே நின் சொல்முத்துச் சொற்களால் எந்தன் குறை தீர்க்கச் சொன்னால் உன் வாய்முத்துச் சிந்திடுமா.. வாழ்வளிக்கும்.. அம்பிகையே ! - தருமி , திருவிளையாடல்
புது வருஷமுமில்லை ,
ஓணமுமில்லை,
ஆனாலும்
விடிய விடிய
தெருவில்
ஒவ்வொரு பூவாக
உதிர்த்து
பூக்கோலம் போட்டிருந்தது
பெருங்கொன்றை
மரம் !
Be First to Comment