ஒவ்வொரு சருகில்
காதலையும்
ஒவ்வொரு பூவில்
முத்தத்தையும்
விடாமல்
அனுப்பிக்கொண்டே இருந்தது
மரம்.
கண்டுகொள்ளாமல்
சும்மா
படுத்துக்கிடந்தது
நிலம் !
நல்முத்துப் பஞ்சணைமேல் நீயிருக்கும் வேளையிலே.. [ நீ எங்க தனியா இருந்தே.. ] நல்முத்துப் பஞ்சணைமேல் நாதனுடன் நீயிருக்கும் வேளையிலே நின் சொல்முத்துச் சொற்களால் எந்தன் குறை தீர்க்கச் சொன்னால் உன் வாய்முத்துச் சிந்திடுமா.. வாழ்வளிக்கும்.. அம்பிகையே ! - தருமி , திருவிளையாடல்
ஒவ்வொரு சருகில்
காதலையும்
ஒவ்வொரு பூவில்
முத்தத்தையும்
விடாமல்
அனுப்பிக்கொண்டே இருந்தது
மரம்.
கண்டுகொள்ளாமல்
சும்மா
படுத்துக்கிடந்தது
நிலம் !
Be First to Comment