காரில் போன தம்பதி
முன்னே போன
பைக்கிலும்
பைக்கில் போன தம்பதி
கடந்து போன
ஏசி காரிலும்
நிம்மதி இருப்பதாக
நம்பினர்
அது இருப்பதோ,
பைக்கில் நடுவிலும்,
காரின் பின் சீட்டில்,
சரிந்து, வாய் திறந்தபடி
தூங்கும்
குழந்தையிடத்தில் !
நல்முத்துப் பஞ்சணைமேல் நீயிருக்கும் வேளையிலே.. [ நீ எங்க தனியா இருந்தே.. ] நல்முத்துப் பஞ்சணைமேல் நாதனுடன் நீயிருக்கும் வேளையிலே நின் சொல்முத்துச் சொற்களால் எந்தன் குறை தீர்க்கச் சொன்னால் உன் வாய்முத்துச் சிந்திடுமா.. வாழ்வளிக்கும்.. அம்பிகையே ! - தருமி , திருவிளையாடல்
காரில் போன தம்பதி
முன்னே போன
பைக்கிலும்
பைக்கில் போன தம்பதி
கடந்து போன
ஏசி காரிலும்
நிம்மதி இருப்பதாக
நம்பினர்
அது இருப்பதோ,
பைக்கில் நடுவிலும்,
காரின் பின் சீட்டில்,
சரிந்து, வாய் திறந்தபடி
தூங்கும்
குழந்தையிடத்தில் !
Be First to Comment