புத்தர் சிலை முன்
விளக்கேற்றினேன்
எரியும் சுடர்
வெளிப்படுத்தியது
ஒரு பெரிய
வெளிச்ச புத்தரையும்,
அதை விடப் பெரிய
இன்னொரு
நிழல் புத்தரையும்
நல்முத்துப் பஞ்சணைமேல் நீயிருக்கும் வேளையிலே.. [ நீ எங்க தனியா இருந்தே.. ] நல்முத்துப் பஞ்சணைமேல் நாதனுடன் நீயிருக்கும் வேளையிலே நின் சொல்முத்துச் சொற்களால் எந்தன் குறை தீர்க்கச் சொன்னால் உன் வாய்முத்துச் சிந்திடுமா.. வாழ்வளிக்கும்.. அம்பிகையே ! - தருமி , திருவிளையாடல்
புத்தர் சிலை முன்
விளக்கேற்றினேன்
எரியும் சுடர்
வெளிப்படுத்தியது
ஒரு பெரிய
வெளிச்ச புத்தரையும்,
அதை விடப் பெரிய
இன்னொரு
நிழல் புத்தரையும்
Be First to Comment