நெற்றியில், மூக்கில்,
காதில்
பட்டிருக்கலாம்
லேசாகவோ,
அடர்த்தியாகவோ
விழுந்திருக்கலாம்
கறையோடு
படலாம்
இடையில் ஆடை
தடுத்திருக்கலாம்
எப்படி பட்டிருந்தாலும்
ஒன்று தான்
என் மேல் பட்ட
எதிர்பாராத
மழையும்,
உன்
முத்தமும்.
நல்முத்துப் பஞ்சணைமேல் நீயிருக்கும் வேளையிலே.. [ நீ எங்க தனியா இருந்தே.. ] நல்முத்துப் பஞ்சணைமேல் நாதனுடன் நீயிருக்கும் வேளையிலே நின் சொல்முத்துச் சொற்களால் எந்தன் குறை தீர்க்கச் சொன்னால் உன் வாய்முத்துச் சிந்திடுமா.. வாழ்வளிக்கும்.. அம்பிகையே ! - தருமி , திருவிளையாடல்
நெற்றியில், மூக்கில்,
காதில்
பட்டிருக்கலாம்
லேசாகவோ,
அடர்த்தியாகவோ
விழுந்திருக்கலாம்
கறையோடு
படலாம்
இடையில் ஆடை
தடுத்திருக்கலாம்
எப்படி பட்டிருந்தாலும்
ஒன்று தான்
என் மேல் பட்ட
எதிர்பாராத
மழையும்,
உன்
முத்தமும்.
Be First to Comment