குகையில் போய்
முடியும்போது
சேர்ந்துவிடுவோம்
என்ற
நம்பிக்கையுடன்
முடியும்போது
சேர்ந்துவிடுவோம்
என்ற
நம்பிக்கையுடன்
ஒரே திசையை நோக்கி
இரண்டு
தண்டவாளங்கள்
நல்முத்துப் பஞ்சணைமேல் நீயிருக்கும் வேளையிலே.. [ நீ எங்க தனியா இருந்தே.. ] நல்முத்துப் பஞ்சணைமேல் நாதனுடன் நீயிருக்கும் வேளையிலே நின் சொல்முத்துச் சொற்களால் எந்தன் குறை தீர்க்கச் சொன்னால் உன் வாய்முத்துச் சிந்திடுமா.. வாழ்வளிக்கும்.. அம்பிகையே ! - தருமி , திருவிளையாடல்
ஒரே திசையை நோக்கி
இரண்டு
தண்டவாளங்கள்
Antha nambikkai veenaaki poga vendum ena munumunukum 21 coach-galum, 1500 moochu-galum!
arumai