பெயர், நட்சத்திரம்
சொன்னார்கள்
கும்பிட்டபடியே
இருந்தார்கள்
அர்ச்சனையும்,
மங்கள ஆரத்தியும்
பார்த்தார்கள்
முடிவில் சடாரி
வைத்துக்கொள்ள
கேமரா முன்
குனிந்தார்கள்
ஸ்கைப்பில்.
நல்முத்துப் பஞ்சணைமேல் நீயிருக்கும் வேளையிலே.. [ நீ எங்க தனியா இருந்தே.. ] நல்முத்துப் பஞ்சணைமேல் நாதனுடன் நீயிருக்கும் வேளையிலே நின் சொல்முத்துச் சொற்களால் எந்தன் குறை தீர்க்கச் சொன்னால் உன் வாய்முத்துச் சிந்திடுமா.. வாழ்வளிக்கும்.. அம்பிகையே ! - தருமி , திருவிளையாடல்
பெயர், நட்சத்திரம்
சொன்னார்கள்
கும்பிட்டபடியே
இருந்தார்கள்
அர்ச்சனையும்,
மங்கள ஆரத்தியும்
பார்த்தார்கள்
முடிவில் சடாரி
வைத்துக்கொள்ள
கேமரா முன்
குனிந்தார்கள்
ஸ்கைப்பில்.
Be First to Comment