என் இருப்பை,
என் சந்தோஷத்தை,
என் சம்பாதனையை,
என் கவலைகளை,
என் கனவுகளை
என் சந்தோஷத்தை,
என் சம்பாதனையை,
என் கவலைகளை,
என் கனவுகளை
கேள்விக்குறியாக்கினான்
நெடுஞ்சாலையின்
மீடியனில்,
எதிர்ப்பக்கத்தில்
நேரான மனநிலையோடு
சிரித்தபடி கடந்த
ஒரு பெருந்தாடிக்காரன்.
Be First to Comment