நீராய் நகர்ந்து
பாலாய் சரிந்தாய்
இரைந்து விழுந்து
பல திக்கும் தெறித்தாய்
பாறையில் மோதி
புகையாய் கிளம்பினாய்
எல்லாம் பார்த்தபடி
ரகசியமாய்,
நம்மிடையே பூத்த
ஒரு
புது வானவில்
நல்முத்துப் பஞ்சணைமேல் நீயிருக்கும் வேளையிலே.. [ நீ எங்க தனியா இருந்தே.. ] நல்முத்துப் பஞ்சணைமேல் நாதனுடன் நீயிருக்கும் வேளையிலே நின் சொல்முத்துச் சொற்களால் எந்தன் குறை தீர்க்கச் சொன்னால் உன் வாய்முத்துச் சிந்திடுமா.. வாழ்வளிக்கும்.. அம்பிகையே ! - தருமி , திருவிளையாடல்
நீராய் நகர்ந்து
பாலாய் சரிந்தாய்
இரைந்து விழுந்து
பல திக்கும் தெறித்தாய்
பாறையில் மோதி
புகையாய் கிளம்பினாய்
எல்லாம் பார்த்தபடி
ரகசியமாய்,
நம்மிடையே பூத்த
ஒரு
புது வானவில்
Be First to Comment