தூங்கும் குழந்தையை
இடம் மாற்றினேன்;
மெதுவாக சிணுங்கியது
குழந்தை
குழந்தை
தொட்டி தண்ணீரில்
விழும் அடுக்கு மல்லி
உருவாக்கிய
லேசான அலையைப் போல்.
விழும் அடுக்கு மல்லி
உருவாக்கிய
லேசான அலையைப் போல்.
நல்முத்துப் பஞ்சணைமேல் நீயிருக்கும் வேளையிலே.. [ நீ எங்க தனியா இருந்தே.. ] நல்முத்துப் பஞ்சணைமேல் நாதனுடன் நீயிருக்கும் வேளையிலே நின் சொல்முத்துச் சொற்களால் எந்தன் குறை தீர்க்கச் சொன்னால் உன் வாய்முத்துச் சிந்திடுமா.. வாழ்வளிக்கும்.. அம்பிகையே ! - தருமி , திருவிளையாடல்
ஏனென்றால் சிணுங்கியது மழலை!