ஒரு பக்கம் மீசை வைத்து
இதயம் ஒப்படைத்த
இடப்பக்கம் உமையாள் கொண்டு
பூலோகம் வந்தடைந்த
அர்த்தநாரீஸ்வரர்
அயனாவரம் பஸ்ஸில்
குழம்பி நின்றார்
எந்த பக்க
சீட்டில் அமர்வதென்று !
நல்முத்துப் பஞ்சணைமேல் நீயிருக்கும் வேளையிலே.. [ நீ எங்க தனியா இருந்தே.. ] நல்முத்துப் பஞ்சணைமேல் நாதனுடன் நீயிருக்கும் வேளையிலே நின் சொல்முத்துச் சொற்களால் எந்தன் குறை தீர்க்கச் சொன்னால் உன் வாய்முத்துச் சிந்திடுமா.. வாழ்வளிக்கும்.. அம்பிகையே ! - தருமி , திருவிளையாடல்
Be First to Comment