கரைகளுக்குள் ஒடுங்கி
ஓடிக்கொண்டிருக்கும் ஆறு
என்று படித்துக்கொண்டிருந்தாள்
மகள் ..
கரைகளை உருவாக்கியதே
ஆறு தான்
என்னும் அதன்
இயல்பு புரியாமல் !
இயல்பு
Published inUncategorized
நல்முத்துப் பஞ்சணைமேல் நீயிருக்கும் வேளையிலே.. [ நீ எங்க தனியா இருந்தே.. ] நல்முத்துப் பஞ்சணைமேல் நாதனுடன் நீயிருக்கும் வேளையிலே நின் சொல்முத்துச் சொற்களால் எந்தன் குறை தீர்க்கச் சொன்னால் உன் வாய்முத்துச் சிந்திடுமா.. வாழ்வளிக்கும்.. அம்பிகையே ! - தருமி , திருவிளையாடல்
கரைகளுக்குள் ஒடுங்கி
ஓடிக்கொண்டிருக்கும் ஆறு
என்று படித்துக்கொண்டிருந்தாள்
மகள் ..
கரைகளை உருவாக்கியதே
ஆறு தான்
என்னும் அதன்
இயல்பு புரியாமல் !
Be First to Comment