பொம்மைக் கடையில்
கரடி பொம்மையுள்
இருந்தபடி குழந்தைகளுக்கு
கை கொடுக்கும்
வேலையைப் பற்றி
தன் குழந்தைகளிடம்
சொன்னதேயில்லை,
மத்திய வயது குமார்
நல்முத்துப் பஞ்சணைமேல் நீயிருக்கும் வேளையிலே.. [ நீ எங்க தனியா இருந்தே.. ] நல்முத்துப் பஞ்சணைமேல் நாதனுடன் நீயிருக்கும் வேளையிலே நின் சொல்முத்துச் சொற்களால் எந்தன் குறை தீர்க்கச் சொன்னால் உன் வாய்முத்துச் சிந்திடுமா.. வாழ்வளிக்கும்.. அம்பிகையே ! - தருமி , திருவிளையாடல்
Be First to Comment