நல்ல தண்ணீராய்
மகளை வளர்த்து
சதா தளும்பி
ஆடிக்கொண்டிருக்கும்
உப்பு நீர் குடிகாரனிடம்
அனுப்ப நேர்கையில்
மதகு வழி கண்ணீர் வடித்து
அழுது விடும்
அப்பா அணைகள்
நல்முத்துப் பஞ்சணைமேல் நீயிருக்கும் வேளையிலே.. [ நீ எங்க தனியா இருந்தே.. ] நல்முத்துப் பஞ்சணைமேல் நாதனுடன் நீயிருக்கும் வேளையிலே நின் சொல்முத்துச் சொற்களால் எந்தன் குறை தீர்க்கச் சொன்னால் உன் வாய்முத்துச் சிந்திடுமா.. வாழ்வளிக்கும்.. அம்பிகையே ! - தருமி , திருவிளையாடல்
Be First to Comment