தெருவோரம் வீசியெறியப்பட்ட
ஒரு பழைய பாடல்
குறுந்தகடு..
அதன் மேல் விழுந்த
சிறு மழை இசையை
கரைத்துக்கொண்டிருந்தது,
ஏழு வண்ணங்களில்
குறுந்தகடு சிரித்திருக்க.
நல்முத்துப் பஞ்சணைமேல் நீயிருக்கும் வேளையிலே.. [ நீ எங்க தனியா இருந்தே.. ] நல்முத்துப் பஞ்சணைமேல் நாதனுடன் நீயிருக்கும் வேளையிலே நின் சொல்முத்துச் சொற்களால் எந்தன் குறை தீர்க்கச் சொன்னால் உன் வாய்முத்துச் சிந்திடுமா.. வாழ்வளிக்கும்.. அம்பிகையே ! - தருமி , திருவிளையாடல்
Be First to Comment