உன் விரல் என் விரல்
முதல் வருடல்
உன் மை என் இதழ்
‘வாய்’மை
உன் இதழ் என் இதழ்
வட்ட முத்தம்
நம் மெய் நம் உயிர்
பூத்தது
புது உயிர்மை.
நல்முத்துப் பஞ்சணைமேல் நீயிருக்கும் வேளையிலே.. [ நீ எங்க தனியா இருந்தே.. ] நல்முத்துப் பஞ்சணைமேல் நாதனுடன் நீயிருக்கும் வேளையிலே நின் சொல்முத்துச் சொற்களால் எந்தன் குறை தீர்க்கச் சொன்னால் உன் வாய்முத்துச் சிந்திடுமா.. வாழ்வளிக்கும்.. அம்பிகையே ! - தருமி , திருவிளையாடல்
Be First to Comment