சதா உழன்று
கொண்டிருக்கும்
உன் தெற்றுபல்
சிரிப்பு
சாலையில் ஓடினாலும்
உழன்றபடி இருக்கும்
சிமென்ட் லாரியின்
உருளையைப் போல
நல்முத்துப் பஞ்சணைமேல் நீயிருக்கும் வேளையிலே.. [ நீ எங்க தனியா இருந்தே.. ] நல்முத்துப் பஞ்சணைமேல் நாதனுடன் நீயிருக்கும் வேளையிலே நின் சொல்முத்துச் சொற்களால் எந்தன் குறை தீர்க்கச் சொன்னால் உன் வாய்முத்துச் சிந்திடுமா.. வாழ்வளிக்கும்.. அம்பிகையே ! - தருமி , திருவிளையாடல்
Be First to Comment