முன்பு அப்பாவோடு
திண்ணையில்
முற்பகலில் தாமதமாக
காலை உணவு கொத்திய
காக்கைகள்
இப்போது
சுற்றுச்சுவரில்,
சிறு இலையில்
சாதத்தை
கொத்துகின்றன
அப்பா போன
விஷயம் தெரியாமலேயே.
நல்முத்துப் பஞ்சணைமேல் நீயிருக்கும் வேளையிலே.. [ நீ எங்க தனியா இருந்தே.. ] நல்முத்துப் பஞ்சணைமேல் நாதனுடன் நீயிருக்கும் வேளையிலே நின் சொல்முத்துச் சொற்களால் எந்தன் குறை தீர்க்கச் சொன்னால் உன் வாய்முத்துச் சிந்திடுமா.. வாழ்வளிக்கும்.. அம்பிகையே ! - தருமி , திருவிளையாடல்
Be First to Comment