நிசப்தமான
இரவின் நிழலில்
குளக்கரை நிலவொளியில்
நிகழ்ந்தது
நம் பிரிவு
முதலில் நீரிலலைந்து
கலங்கிபின், சரியாகிவிடும்
நிலவின் வடிவமென
சில வாரங்களில்
உன் வாழ்வு
மேலும் குளிர்ந்து
இறுகிவிடும்
கல் படிக்கட்டாகிவிடும்
பல வருடங்களில்
என வாழ்வு
Be First to Comment