மழை முடிந்த நாளில்
மூடிய பூங்காவில்
கால் வைத்தழுத்திய
பள்ளத்து நீரில்
பிம்பம் பார்த்தபடி
வெறும் காற்றில்
ஆடிக்கொண்டிருந்தது
ஊஞ்சல்.
நல்முத்துப் பஞ்சணைமேல் நீயிருக்கும் வேளையிலே.. [ நீ எங்க தனியா இருந்தே.. ] நல்முத்துப் பஞ்சணைமேல் நாதனுடன் நீயிருக்கும் வேளையிலே நின் சொல்முத்துச் சொற்களால் எந்தன் குறை தீர்க்கச் சொன்னால் உன் வாய்முத்துச் சிந்திடுமா.. வாழ்வளிக்கும்.. அம்பிகையே ! - தருமி , திருவிளையாடல்
Be First to Comment