தோள் துடித்து
கரம் இறுகி
வேல் பற்றி
களம் ஓடி
அம்பு சொருகி
முதலில் செத்த
படைவீரனுக்கு
தெரிவதேயில்லை
போர் தொடுத்த
காரணம்
நல்முத்துப் பஞ்சணைமேல் நீயிருக்கும் வேளையிலே.. [ நீ எங்க தனியா இருந்தே.. ] நல்முத்துப் பஞ்சணைமேல் நாதனுடன் நீயிருக்கும் வேளையிலே நின் சொல்முத்துச் சொற்களால் எந்தன் குறை தீர்க்கச் சொன்னால் உன் வாய்முத்துச் சிந்திடுமா.. வாழ்வளிக்கும்.. அம்பிகையே ! - தருமி , திருவிளையாடல்
Be First to Comment