பள்ளியின் விடுமுறை நாளில்
காற்றில் ஆடிக்கொண்டிருந்தது
தண்டவாளத் துண்டு
ஒன்று
தனியாக,
மணியடிக்கும்
கட்டாயமில்லாமல்.
நல்முத்துப் பஞ்சணைமேல் நீயிருக்கும் வேளையிலே.. [ நீ எங்க தனியா இருந்தே.. ] நல்முத்துப் பஞ்சணைமேல் நாதனுடன் நீயிருக்கும் வேளையிலே நின் சொல்முத்துச் சொற்களால் எந்தன் குறை தீர்க்கச் சொன்னால் உன் வாய்முத்துச் சிந்திடுமா.. வாழ்வளிக்கும்.. அம்பிகையே ! - தருமி , திருவிளையாடல்
Be First to Comment