பாதையற்ற தொலைதூரப்
பயணக் கப்பலில
துளையிட்ட அட்டைப்பெட்டியில்
இருந்து விடுபட்டு,
விடுதலை என்றெண்ணி
வெகுதொலைவு மிதந்து
திசையில்லாத,
பூக்களில்லாத,
மரங்களில்லாத
பெருங்கடல் மேலொரு
கப்பல் தொலைத்த
பட்டாம்பூச்சி.
நல்முத்துப் பஞ்சணைமேல் நீயிருக்கும் வேளையிலே.. [ நீ எங்க தனியா இருந்தே.. ] நல்முத்துப் பஞ்சணைமேல் நாதனுடன் நீயிருக்கும் வேளையிலே நின் சொல்முத்துச் சொற்களால் எந்தன் குறை தீர்க்கச் சொன்னால் உன் வாய்முத்துச் சிந்திடுமா.. வாழ்வளிக்கும்.. அம்பிகையே ! - தருமி , திருவிளையாடல்
Be First to Comment