அதிரடி சண்டைக்காட்சிகள்
நிறைந்த படம் பார்த்தபின்
லேசாக சிலிர்த்தபடி
வெளியே வந்து
ஸ்டாண்டில் சைக்கிள்
வெளியே எடுக்கும்போது
ஏற்படும் நெருக்கடியில்
காண்பிக்க முயலும்
ஓர் உணர்வு..
நல்முத்துப் பஞ்சணைமேல் நீயிருக்கும் வேளையிலே.. [ நீ எங்க தனியா இருந்தே.. ] நல்முத்துப் பஞ்சணைமேல் நாதனுடன் நீயிருக்கும் வேளையிலே நின் சொல்முத்துச் சொற்களால் எந்தன் குறை தீர்க்கச் சொன்னால் உன் வாய்முத்துச் சிந்திடுமா.. வாழ்வளிக்கும்.. அம்பிகையே ! - தருமி , திருவிளையாடல்
அதிரடி சண்டைக்காட்சிகள்
நிறைந்த படம் பார்த்தபின்
லேசாக சிலிர்த்தபடி
வெளியே வந்து
ஸ்டாண்டில் சைக்கிள்
வெளியே எடுக்கும்போது
ஏற்படும் நெருக்கடியில்
காண்பிக்க முயலும்
ஓர் உணர்வு..
Be First to Comment