கோவில் எதிரே
சோப்புக் குமிழ்கள்
ஊதிப் பறக்க விட்டாள்
பார்வையில்லாத சிறுமி..
ஒவ்வொரு குமிழிலும்
பல வண்ணமாய்
பறக்கும் கோபுரங்கள்
நல்முத்துப் பஞ்சணைமேல் நீயிருக்கும் வேளையிலே.. [ நீ எங்க தனியா இருந்தே.. ] நல்முத்துப் பஞ்சணைமேல் நாதனுடன் நீயிருக்கும் வேளையிலே நின் சொல்முத்துச் சொற்களால் எந்தன் குறை தீர்க்கச் சொன்னால் உன் வாய்முத்துச் சிந்திடுமா.. வாழ்வளிக்கும்.. அம்பிகையே ! - தருமி , திருவிளையாடல்
Be First to Comment