அடர்ந்த காட்டின் மத்தியில்
ஒரு மலையுச்சியில்
எப்போதோ பெய்யப் போகும்
பெருமழைக்காலக் காத்திருப்பில்
உயர்ந்த கோட்டை
மதில்சுவர் இடுக்கில்
ஒடுங்கியது
ஒற்றைக்காட்டின்
விதை ஒன்று
எதிரே தன்
பச்சைப் பரம்பரையைப்
பார்த்தபடி
நல்முத்துப் பஞ்சணைமேல் நீயிருக்கும் வேளையிலே.. [ நீ எங்க தனியா இருந்தே.. ] நல்முத்துப் பஞ்சணைமேல் நாதனுடன் நீயிருக்கும் வேளையிலே நின் சொல்முத்துச் சொற்களால் எந்தன் குறை தீர்க்கச் சொன்னால் உன் வாய்முத்துச் சிந்திடுமா.. வாழ்வளிக்கும்.. அம்பிகையே ! - தருமி , திருவிளையாடல்
Be First to Comment