நதிக்கரை நகர்கிறது
என கடல் கலந்தழியும்
நதி நினைத்திருக்க
நதி நகர்கிறது
என நகர்ப்புறமாகப் போகும்
நதிக்கரை நினைத்திருக்க
நதி நீரில் மேகங்களின்
பிம்பமாக நகர்கிறது
காலம்.
நல்முத்துப் பஞ்சணைமேல் நீயிருக்கும் வேளையிலே.. [ நீ எங்க தனியா இருந்தே.. ] நல்முத்துப் பஞ்சணைமேல் நாதனுடன் நீயிருக்கும் வேளையிலே நின் சொல்முத்துச் சொற்களால் எந்தன் குறை தீர்க்கச் சொன்னால் உன் வாய்முத்துச் சிந்திடுமா.. வாழ்வளிக்கும்.. அம்பிகையே ! - தருமி , திருவிளையாடல்
Be First to Comment