ஏரிக்கரை வயல் அருகே
ஐந்து பக்கமும் பிரகாசிக்கும்
புது மின்னொளிக் கம்பம்
வைத்த
முதல் நாள் இரவில்
தன் ஒளி மங்கிய
வருத்தத்தில் மின்மினிப்பூச்சிகளும்
தலை திருப்பி
ஒளிப் பின்தொடர்தல்
குழப்பத்தில்
சூரியகாந்திப் பூக்களும்.
நல்முத்துப் பஞ்சணைமேல் நீயிருக்கும் வேளையிலே.. [ நீ எங்க தனியா இருந்தே.. ] நல்முத்துப் பஞ்சணைமேல் நாதனுடன் நீயிருக்கும் வேளையிலே நின் சொல்முத்துச் சொற்களால் எந்தன் குறை தீர்க்கச் சொன்னால் உன் வாய்முத்துச் சிந்திடுமா.. வாழ்வளிக்கும்.. அம்பிகையே ! - தருமி , திருவிளையாடல்
Be First to Comment