ஓடும் ரயிலின்
உள்ளே ஒரு
வயர் கூடை ஓரத்தில்
பட்டாம்பூச்சி
அமர்ந்திருந்தது,
தான் கடக்கும்
மைல்கள் தெரியாமல்.
நல்முத்துப் பஞ்சணைமேல் நீயிருக்கும் வேளையிலே.. [ நீ எங்க தனியா இருந்தே.. ] நல்முத்துப் பஞ்சணைமேல் நாதனுடன் நீயிருக்கும் வேளையிலே நின் சொல்முத்துச் சொற்களால் எந்தன் குறை தீர்க்கச் சொன்னால் உன் வாய்முத்துச் சிந்திடுமா.. வாழ்வளிக்கும்.. அம்பிகையே ! - தருமி , திருவிளையாடல்
Be First to Comment