பத்தாம் நாள்
காரியத்து சாப்பாடு
முடித்த மதியத்தில்
மொட்டையடித்திருந்த
சின்னண்ணன் பாட்டியிடம்
ஏதோ சொல்லி
சிரிக்கையில்,
படியிறங்கி ஊர்ந்து
வெளியேறியது
ஒரு மரணம்.
நல்முத்துப் பஞ்சணைமேல் நீயிருக்கும் வேளையிலே.. [ நீ எங்க தனியா இருந்தே.. ] நல்முத்துப் பஞ்சணைமேல் நாதனுடன் நீயிருக்கும் வேளையிலே நின் சொல்முத்துச் சொற்களால் எந்தன் குறை தீர்க்கச் சொன்னால் உன் வாய்முத்துச் சிந்திடுமா.. வாழ்வளிக்கும்.. அம்பிகையே ! - தருமி , திருவிளையாடல்
Be First to Comment