எல்லா பால்ய
நினைவுகளைத்
தேக்கி வைத்திருந்தாலும்,
யாருக்கும்
நினைவில் இருப்பதில்லை
தனக்கு சைக்கிள் பேலன்ஸ்
ஆகும் அந்த
தேவகணம்.
நல்முத்துப் பஞ்சணைமேல் நீயிருக்கும் வேளையிலே.. [ நீ எங்க தனியா இருந்தே.. ] நல்முத்துப் பஞ்சணைமேல் நாதனுடன் நீயிருக்கும் வேளையிலே நின் சொல்முத்துச் சொற்களால் எந்தன் குறை தீர்க்கச் சொன்னால் உன் வாய்முத்துச் சிந்திடுமா.. வாழ்வளிக்கும்.. அம்பிகையே ! - தருமி , திருவிளையாடல்
Be First to Comment