கலைந்த தலையும்,
சரிந்த மூக்குக்கண்ணாடியும்,
சற்றே பெரிய
என் சட்டையின்
முற்பகல் வெயில்
நிழலில்
கண நேரம் வந்து
போனார்
இறந்த அப்பா
நல்முத்துப் பஞ்சணைமேல் நீயிருக்கும் வேளையிலே.. [ நீ எங்க தனியா இருந்தே.. ] நல்முத்துப் பஞ்சணைமேல் நாதனுடன் நீயிருக்கும் வேளையிலே நின் சொல்முத்துச் சொற்களால் எந்தன் குறை தீர்க்கச் சொன்னால் உன் வாய்முத்துச் சிந்திடுமா.. வாழ்வளிக்கும்.. அம்பிகையே ! - தருமி , திருவிளையாடல்
Be First to Comment