உன் வீட்டு
ஜன்னல் வழியே
உன்னைப் பார்ப்பது
போலவே..
நல்முத்துப் பஞ்சணைமேல் நீயிருக்கும் வேளையிலே.. [ நீ எங்க தனியா இருந்தே.. ] நல்முத்துப் பஞ்சணைமேல் நாதனுடன் நீயிருக்கும் வேளையிலே நின் சொல்முத்துச் சொற்களால் எந்தன் குறை தீர்க்கச் சொன்னால் உன் வாய்முத்துச் சிந்திடுமா.. வாழ்வளிக்கும்.. அம்பிகையே ! - தருமி , திருவிளையாடல்
உன் வீட்டு
ஜன்னல் வழியே
உன்னைப் பார்ப்பது
போலவே..
எப்படி படிப்பது,
எப்படி வேலைக்கு சேர்வது,
அதில் வளர்வது,
எப்படி பெண்ணை தேர்ந்தெடுத்து
மணம் செய்வது,
எப்படி விட்டுக்கொடுத்து
வாழ்வது,
எப்படி சம்பாதிப்பது,
எப்படி சேமிப்பது,
எப்படி ஆரோக்கியமாக இருப்பது,
என்பது பற்றியெல்லாம்
ஓரளவுக்கு அறிவு வரும்போது
பெற்ற அப்பா
நோயுறுவதும்
பெற்ற மகள்
சடங்காவதும்
நரையோடு
நடந்து விடுகிறது.