என் இருப்பை,
என் சந்தோஷத்தை,
என் சம்பாதனையை,
என் கவலைகளை,
என் கனவுகளை
என் சந்தோஷத்தை,
என் சம்பாதனையை,
என் கவலைகளை,
என் கனவுகளை
கேள்விக்குறியாக்கினான்
நெடுஞ்சாலையின்
மீடியனில்,
எதிர்ப்பக்கத்தில்
நேரான மனநிலையோடு
சிரித்தபடி கடந்த
ஒரு பெருந்தாடிக்காரன்.