கடலோரப் பாழ் கோட்டையின்
மேல் துருப்பிடித்த
பீரங்கி
தொலைவில் போகும்
சரக்குக் கப்பலை
குறிபார்த்துக்கிடந்தது
பழைய ஞாபகத்தில்
நல்முத்துப் பஞ்சணைமேல் நீயிருக்கும் வேளையிலே.. [ நீ எங்க தனியா இருந்தே.. ] நல்முத்துப் பஞ்சணைமேல் நாதனுடன் நீயிருக்கும் வேளையிலே நின் சொல்முத்துச் சொற்களால் எந்தன் குறை தீர்க்கச் சொன்னால் உன் வாய்முத்துச் சிந்திடுமா.. வாழ்வளிக்கும்.. அம்பிகையே ! - தருமி , திருவிளையாடல்